news-tamil-logo

3/15/2026, 3:35:50 AM

news-tamil-logo
more
Home districtnews கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபருக்கு வலை.. கடந்த மார்ச்சில் செல்போன் & துணிக்கடையில் கொள்ளை
tv

Also Watch

tv

Read this

கொள்ளை வழக்கில் தொடர்புடைய முக்கிய நபருக்கு வலை.. கடந்த மார்ச்சில் செல்போன் & துணிக்கடையில் கொள்ளை

குரோம்பேட்டை, செங்கல்பட்டு

Posted on: Oct 08, 2024 11:49 AM

15

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
குரோம்பேட்டை, செங்கல்பட்டு

சென்னை குரோம்பேட்டையில் செல்போன் மற்றும் துணிக்கடைகளில் துளையிட்டு கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் தொடர்புடைய முக்கிய நபரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.

கடந்த மார்ச் மாதம் நடந்த இந்த கொள்ளைச் சம்பவத்தில் பணம் உட்பட 15 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் திருடப்பட்டன. இதில் தொடர்புடைய இர்பான் கான் என்பவரை ஹரியானா மாநிலம் மேவாட் பகுதியில் துப்பாக்கி முனையில் கைது செய்த குரோம்பேட்டை போலீசார் தாம்பரம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் முகமது அலி என்பவர் இந்த சம்பவத்திற்கு மூளையாக செயல்பட்டது தெரிய வந்ததையடுத்து தனிப்படை அமைத்து போலீசார் தேடி வருகின்றனர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
11 hrs 42 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved