news-tamil-logo

3/19/2026, 10:25:52 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கமண்டல நாகநதியில் நுரை பொங்கி காணப்படும் தண்ணீர்.. பட்டுச்சேலைக்கு நிறமேற்றும் ரசாயனக் கழிவு கலப்பதாக புகார்
tv

Also Watch

tv

Read this

கமண்டல நாகநதியில் நுரை பொங்கி காணப்படும் தண்ணீர்.. பட்டுச்சேலைக்கு நிறமேற்றும் ரசாயனக் கழிவு கலப்பதாக புகார்

ஆரணி, திருவண்ணாமலை

Posted on: Mar 26, 2025 07:14 AM

57

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
ஆரணி, திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே ரசாயனக் கழிவுகள் கலப்பால், கமண்டல நாக நதியில் தண்ணீர் நுரை பொங்கி காணப்படுகிறது.

ஆரணி அடுத்த ஒண்ணுபுரம் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பட்டுச்சேலை நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. அங்கு பட்டுச்சேலைக்கு நிறமேற்ற பயன்படுத்தப்படும் ரசாயனக் கழிவுகள் சுத்திகரிக்கப்படாமல் கமண்டலநாக நதியில் திறந்து விடப்படுவதாக கூறப்படுகிறது.

இதனால் ஆற்றுநீர் மாசடைந்து நுரை பொங்கி காணப்படுவதால் விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் கவலை அடைந்துள்ளனர்.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு, கமண்டலநாக நதியையும், நிலத்தடி நீரையும் பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அன்று நடந்ததை ஒன்று விடாமல் சொன்ன கொடூரன் - இதயத்தையே உலுக்கும் செய்தி

1
14 mins agoshare
Arrestbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved