Also Watch
Read this
Posted on: May 04, 2025 03:24 AM
By: Srini Vasan

கன்னியாகுமரி மாவட்டத்தில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை காண சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
சூரிய உதயம் மற்றும் அஸ்தமன காட்சிகளையும், விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலைக்கு இடையில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி இழை பாலத்தை கண்டு ரசிக்கவும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
படகு சவாரிக்காக நீண்ட வரிசையில் நின்று நுழைவு சீட்டு பெற்று பயணம் செய்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved