news-tamil-logo

3/18/2026, 4:07:37 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews இலவச வீட்டுமனை பட்டாவிற்கு VAO பணம் கேட்டதாக புகார்... இடைத்தரகர்கள் மூலம் ரூ.40 ஆயிரம் கேட்பதாக மக்கள் புகார்
tv

Also Watch

tv

Read this

இலவச வீட்டுமனை பட்டாவிற்கு VAO பணம் கேட்டதாக புகார்... இடைத்தரகர்கள் மூலம் ரூ.40 ஆயிரம் கேட்பதாக மக்கள் புகார்

விருத்தாசலம், கடலூர்

Posted on: Mar 04, 2025 01:52 AM

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் இலவச வீட்டுமனை பட்டாவிற்கு கிராம நிர்வாக அலுவலர் பணம் கேட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

வி.குமாரமங்கலம் கிராமத்தில் வசிக்கும் 30க்கும் மேற்பட்டோர் இலவச வீட்டுமனை பட்டா கேட்டு மனு அளித்திருந்த நிலையில், அதனை கிராம நிர்வாக அலுவலர் ராஜவேல் என்பவர் பரிசீலனை செய்யாமல் இடைத்ததரகர்களை வைத்து 40 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்பதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து விருத்தாசலம் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு புகார் மனு அளிக்க சென்ற வி.குமாரமங்கலம் பொதுமக்கள், இலவச வீட்டுமனை பட்டா வழங்கவும், கிராம நிர்வாக அலுவலர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு புதிய அப்டேட்

0
1 min agoshare
Arasan








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved