Also Watch
Read this
By: Web Team

சபரிமலையில் தரிசனம் முடித்துவிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த ஐயப்ப பக்தர்களின் வேன் பைக் மீது மோதியதில் ஒருவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஐயப்ப பக்தர்கள் 16 பேருடன் வந்த வேன் திருச்செந்தூர் சாலையில் ராணி மகாராஜபுரம் விலக்கு அருகே சென்றபோது எதிரே வந்த பைக் மீது மோதி சாலையோர வாய்க்காலில் புகுந்தது. இதில், வேனில் வந்த ஐயப்ப பக்தர்கள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved