நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே இரு கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. கூடங்குளத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி சென்ற காரும், ஐந்து பேருடன் எதிரே வந்த மற்றொரு காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இதில் காயம் அடைந்த 9 பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.