குமரி மாவட்டம் திற்பரப்பு அருவியில் குவிந்த சுற்றுலா பயணிகள் கோடை வெயிலை தணிக்க குளித்து மகிழ்ந்தனர். நீர் வரத்து குறைந்த நிலையில் அருகே உள்ள நீச்சல் குளத்தில் குழந்தைகள் குளித்து மகிழ்ந்தனர்.