Also Watch
Read this
By: Web Team

பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம் முதல் டிவிஎஸ் டோல்கேட் சுற்றுலா மாளிகை வரை வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
விமான நிலையத்தை சுற்றியுள்ள குடியிருப்பு பகுதிகள் மற்றும் அங்கு வரும் வாகனங்களும் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
வரும் 27-ம் தேதி அரியலூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க 26-ம் தேதி தனி விமானம் மூலம் திருச்சி வருகிறார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved