Also Watch
Read this
By: Web Team

சென்னை கொளத்தூரில் திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து மிரட்டி பணம் பறித்த இளைஞர் மற்றும் அவரது மனைவியை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வந்த ஆனந்தன் அதே அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த பிரியா என்ற பெண்ணை காதலித்து மோசடி செய்ததாக தெரிகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved