தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி திருக்கோயிலில் நாகநாத சுவாமி பிறையணியம்மன் மற்றும் கிரிகுஜாம்பிகையுடன் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதனால் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக செய்து பூக்களால் அலங்கரிக்கப்பட்டு திருக்கல்யாணம் நடைபெற்றபோது ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.