news-tamil-logo

3/15/2026, 9:07:01 AM

news-tamil-logo
more
Home districtnews பேருந்தில் பணத்தை தவற விட்ட பெண் பயணி உடைமைகளை பத்திரமாக ஒப்படைத்த ஊழியர்கள்..!
tv

Also Watch

tv

Read this

பேருந்தில் பணத்தை தவற விட்ட பெண் பயணி உடைமைகளை பத்திரமாக ஒப்படைத்த ஊழியர்கள்..!

ஈரோடு

Posted on: Jul 26, 2025 05:31 AM

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Krr money recovery

ஈரோட்டில் பேருந்தில் பெண் பயணி உடைமைகளை தவறவிட்டச் சூழலில், போக்குவரத்து ஊழியர்கள் அதனை பத்திரமாக ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஈரோட்டை சேர்ந்த செல்வராணி, பரமத்தி வேலூருக்கு அரசுப்பேருந்தில் சென்ற போது ஆறாயிரத்து 600 ரூபாய் பணம், ரேஷன் கார், ஆதார்கார்டு உள்ளிட்டவற்றை தவற விட்டுள்ளார். இதனை கண்ட பயணி ஒருவர் உடைமைகளை போக்குவரத்து ஊழியர்களிடம் அளித்ததாக சொல்லப்படுகிறது.

இதையும் படியுங்கள் :  தேசிய அளவில் நடைபெற்ற சிலம்ப போட்டி பதக்கங்களை வென்று வந்தவர்களுக்கு உற்சாக வரவேற்பு..!

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
17 hrs 13 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved