news-tamil-logo

3/15/2026, 4:12:02 AM

news-tamil-logo
more
Home districtnews பள்ளம் தோண்டிய போது இடிந்து விழுந்த பள்ளி சுற்று சுவர்.. அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

பள்ளம் தோண்டிய போது இடிந்து விழுந்த பள்ளி சுற்று சுவர்.. அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை

கடலூர் - திருவாமூர்

Posted on: Feb 12, 2025 07:02 AM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருவாமூர் பகுதியில் அரசு பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்ட பள்ளம் தோண்டிய போது சுற்று சுவர் இடிந்து விழுந்தது.

இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
12 hrs 18 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved