Also Watch
Read this
By: Web Team

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே காரணைப்பெரிச்சானூர்- ஆயந்தூர் இடையே 20 ஆண்டுகளுக்கு மேலாக சேதமடைந்துள்ள சாலையை சீரமைக்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மண் சாலை முழுவதும் குண்டும் குழியுமாக உள்ளதால் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை என்றும் சொந்த வாகனங்களில் செல்லும் போது அடிக்கடி விபத்தில் சிக்குவதாகவும் வேதனை தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved