விழுப்புரம் மேல்பாதி திரௌபதி அம்மன் கோவிலுக்கு இன்று பக்தர்கள் யாரும் வராமலேயே மூடப்பட்டது,நேற்று பட்டியலின மக்கள் சென்று அம்மனை வழிபட்ட நிலையில் மற்றொரு சமூகத்தினர் இன்று வரவில்லை,வெள்ளிக்கிழமை அம்மனுக்கு உகந்த நாள் என்பதால் இன்று வருவதாக கூறிய நிலையில் வரவில்லை,பட்டியலின மக்கள் நேற்று சென்று வழிபட்டதற்கு எதிராக மாற்று சமூகத்தின் ஒரு பிரிவினர் கதறல்,பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருக்கும் நிலையில் யாரும் வராததால் கோவில் நடை மூடல்.