news-tamil-logo

3/21/2026, 11:34:51 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருப்பூரில் சிக்னலில் தற்காலிக நிழற்கூரை அமைப்பு.. வெயிலின் தாக்கத்தை குறைக்க மாநகராட்சி நடவடிக்கை
tv

Also Watch

tv

Read this

திருப்பூரில் சிக்னலில் தற்காலிக நிழற்கூரை அமைப்பு.. வெயிலின் தாக்கத்தை குறைக்க மாநகராட்சி நடவடிக்கை

திருப்பூர்

Posted on: Mar 20, 2025 07:09 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
26

திருப்பூரில் வெயிலின் தாக்கத்தை தவிர்க்க சிக்னலில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் உள்ள சிக்னலில் தற்காலிக நிழற்கூரை அமைக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து சிக்னலிலும் நிழற்கூரை அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 53 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved