Also Watch
Read this
Posted on: Feb 07, 2025 08:33 AM
By: Srini Vasan

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூரில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணியாற்றும் மோகன் ரவி என்பவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல்
தொந்தரவு அளித்தாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டிருந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved