news-tamil-logo

3/16/2026, 2:14:02 AM

news-tamil-logo
more
Home districtnews சாரநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்.. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்
tv

Also Watch

tv

Read this

சாரநாத பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம்.. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம்

திருச்சேறை - தஞ்சாவூர்

Posted on: Feb 09, 2025 08:20 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
51

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறை சாரநாத பெருமாள் கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சாரநாத பெருமாள் - சாரநாயகி தாயார் சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருள, வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
11 hrs 43 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved