Also Watch
Read this
By: Web Team

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திக் குளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் வரலட்சுமி நோன்பை முன்னிட்டு சிறப்பு சுமங்கலி பூஜை நடைபெற்றது.
இதில் அறுநூற்றுக்கும் மேலான பெண்கள் கலந்து கொண்டு உலக நன்மைக்காகவும், இயற்கை வளம் செழிக்கவும் வேண்டி வழிபாடு நடத்தினர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved