சென்னை அடுத்த குன்றத்தூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியது. சில இடங்களில் சுழன்று அடித்த காற்றின் காரணமாக புழுதி வீசியதோடு, குடியிருப்பு பகுதிகளில் இருந்து நாற்காலி மற்றும் தார்பாய் உள்ளிட்டவைகள் பறந்தன.