news-tamil-logo

3/21/2026, 11:33:53 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திடீரென திறந்த சாலையோரம் இருந்த கார் கதவு.. இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதிய கார் கதவு.. கீழே விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு.. கார் கதவு மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி
tv

Also Watch

tv

Read this

திடீரென திறந்த சாலையோரம் இருந்த கார் கதவு.. இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதிய கார் கதவு.. கீழே விழுந்ததில் கழுத்தில் படுகாயமடைந்தவர் உயிரிழப்பு.. கார் கதவு மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சி

கார் கதவு மோதிய விபத்து

Posted on: Feb 20, 2025 07:23 AM

11

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
19

திருப்பூர் அண்ணா நகர் பகுதியில் திடீரென திறக்கப்பட்ட கார் கதவு, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றவர் மீது மோதிய சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் தாளவாடி பகுதியை சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக் கிழமை வேலையை முடித்து விட்டு சொந்த ஊர் செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் அண்ணா நகர் வழியாக சென்று கொண்டிருந்தார்.

அப்போது, சாலையோரம் நின்றிருந்த கார் கதவு திறந்ததில் பாலகிருஷ்ணன் நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் கழுத்தில் படுகாயமடைந்த பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 53 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved