Also Watch
Read this
Posted on: Jan 10, 2025 08:41 AM
By: Srini Vasan

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆபத்தை உணராமல் பேருந்தின் படியில் தொங்கியபடி பள்ளி மாணவர்கள் பயணம் செய்தனர்.
வெங்களாபுரம், மாடப்பள்ளி, குருசிலாப்பட்டு, பெருமாபட்டு பகுதிகளுக்கு செல்லும் மாணவர்களை உள்ளே செல்லுமாறு நடத்துனர் எச்சரித்தபோதும், மாணவர்கள் பொருட்படுத்தவில்லை என கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved