Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத 3-வது சனிக்கிழமையை ஒட்டி, பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடைபெற்றன. உற்சவர் ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved