மதுரை விமான நிலையம் செல்லும் சாலையில் உள்ள விவசாய நிலத்தில் பெரும் தீ விபத்து,வெள்ளக்கல் கிராமத்தில் விவசாய நிலத்தில் இருந்த காய்ந்த புல் எரிந்ததால் கடும் புகைமூட்டம் ,காய்ந்த புல் திடீரென தீப்பற்றி எரிந்து அருகில் உள்ள நிலங்களுக்கும் பரவி வருகிறது ,வயலில் தீப்பற்றி வானை முட்டும் அளவிற்கு புகை செல்வதால் பரபரப்பு.