news-tamil-logo

3/22/2026, 5:50:29 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews அனுமதியின்றி கருங்கற்கள் வெட்டி எடுப்பு.. பெண் நில உரிமையாளர் உள்பட 6 பேர் கைது
tv

Also Watch

tv

Read this

அனுமதியின்றி கருங்கற்கள் வெட்டி எடுப்பு.. பெண் நில உரிமையாளர் உள்பட 6 பேர் கைது

ஏ.வாடிப்பட்டி, தேனி

Posted on: Mar 05, 2025 08:18 AM

44

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
46

தேனி அருகே அனுமதியின்றி கல்குவாரியில் கற்களை வெட்டி எடுத்ததாக, பெண் நில உரிமையாளர் உள்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ஏ.வாடிப்பட்டி பகுதியை சேர்ந்த லதா, தமக்கு சொந்தமான நிலத்தில் அரசு அனுமதியில்லாமல் கருங்கற்களை வெட்டி எடுத்து விற்பனை செய்ததாக கூறப்படுகிறது.

இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார், லதா உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர்.

பாறைகளை தகர்ப்பதற்காக பயன்படுத்தப்பட்ட 15 கிலோ வெடிப்பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 9 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved