news-tamil-logo

3/15/2026, 9:21:10 AM

news-tamil-logo
more
Home districtnews 2 ஆவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. தூய்மை பணியை தனியார்மயமாக்குவதற்கு கண்டனம்
tv

Also Watch

tv

Read this

2 ஆவது நாளாக தூய்மை பணியாளர்கள் போராட்டம்.. தூய்மை பணியை தனியார்மயமாக்குவதற்கு கண்டனம்

2 ஆவது நாளாக போராட்டம்

Posted on: Feb 05, 2025 12:47 PM

20

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
CHENNAI PROTEST

தூய்மை பணியை தனியார்மயமாக்குவதை கண்டித்து 2 ஆவது நாளாக சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியை தனியார்மயமாக்குவதை கைவிட கோரியும், பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தியும் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு துப்புரவு பணியாளர்கள் வியாழன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்த மாலை 6 மணியளவில் விடுவித்த நிலையில், கோரிக்கை நிறைவேறும் வரை போராடுவோம் என தூய்மை பணியாளர்கள் தெரிவித்தனர்.

அதன்படி தூய்மை பணியாளர்கள் 2 ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

234 தொகுதிகளிலும் தனித்து போட்டி? - ட்விஸ்ட் அடித்த வேல்முருகன்

0
9 mins agoshare
TVK Velmuruganbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved