Also Watch
Read this
By: Web Team

கப்பல் கட்டும் தளம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தூத்துக்குடியில் உப்பு உற்பத்தியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முத்தையாபுரம் பகுதியில் கடைகளை அடைத்தும் வணிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தூத்துக்குடியில் 3 ஆயிரம் ஏக்கரில் கப்பல் கட்டும் தளம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் உப்பளத் தொழில் அழியும் அபாயத்தில் உள்ளதாக உப்பள உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved