news-tamil-logo

3/22/2026, 1:26:43 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews 100 நாள் வேலை வழங்காததை கண்டித்து சாலை மறியல்.. 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளதாக புகார்
tv

Also Watch

tv

Read this

100 நாள் வேலை வழங்காததை கண்டித்து சாலை மறியல்.. 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளதாக புகார்

பாக்கம், செங்கல்பட்டு

Posted on: Dec 28, 2024 08:17 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23a

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே பாக்கம் ஊராட்சியில் 100 நாள் வேலை திட்டப் பணி வழங்காததை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு ஆண்டில் 20 நாட்கள் மட்டுமே வேலை வழங்கியுள்ளதாகவும், தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு மேலாக தங்களுக்கு 100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
8 hrs 45 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved