news-tamil-logo

3/15/2026, 11:41:54 PM

news-tamil-logo
more
Home districtnews சேதமடைந்த நடைமேம்பாலத்தை அகற்றும் பணி.. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்
tv

Also Watch

tv

Read this

சேதமடைந்த நடைமேம்பாலத்தை அகற்றும் பணி.. திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல்

மதுராந்தகம், செங்கல்பட்டு

Posted on: Oct 18, 2024 03:57 AM

7

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
23

மதுராந்தகம் அருகே திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சேதமடைந்த நடைமேம்பாலத்தை அகற்றும் பணி காரணமாக சாலையில் நேற்று மாலை ஒரு வழிப்பாதையாக செல்ல அனுமதிக்கப்பட்டதால் வாகனங்கள் ஊர்ந்து செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டன.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
9 hrs 11 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved