news-tamil-logo

3/21/2026, 11:37:14 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews குழந்தை இறந்து பிறந்த நிலையில், தாயும் உயிரிழப்பு.. தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்
tv

Also Watch

tv

Read this

குழந்தை இறந்து பிறந்த நிலையில், தாயும் உயிரிழப்பு.. தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்ட உறவினர்கள்

பட்டுக்கோட்டை, தஞ்சாவூர்

Posted on: Dec 20, 2024 07:40 AM

36

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
47

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் தனியார் மருத்துவமனையில் தாயும், சேயும் உயிரிழந்த நிலையில், உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.

ராஜம் மருத்துவமனையில் துவரங்குறிச்சியை சேர்ந்த சந்தியா என்ற பெண் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார்.

குழந்தை இறந்து பிறந்ததால், அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட தாயும் உயிரிழந்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 56 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved