Also Watch
Read this
By: Web Team

திண்டுக்கலில் செண்டுமல்லி பூவின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதால் பிள்ளமநாயக்கன்பட்டி கிராமத்தில் டிராக்டர் மூலம் செடிகளை விவசாயிகள் அழித்தனர்.
ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜையை ஒட்டி ஒரு கிலோ செண்டுமல்லி 10 ரூபாய்க்கு கூட விற்பனையாகாததால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.
இதனால் பெரும் இழப்பை சந்தித்துள்ள விவசாயிகள், தோட்டத்தில் டிராக்டர் மூலம் உழுது செடிகளை அழித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved