Also Watch
Read this
By: Web Team

ராமநாதபுரம் மாவட்டம் நெடியமாணிக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஐயன் ராஜ கருப்பணசுவாமி ஆலயத்தில் 13ம் ஆண்டு ஆடி அமாவாசை திருவிழா நடைபெற்றது. இத்திருவிழாவில் கோயில் பூசாரி ராஜவர்மன் பக்தர்கள் கொண்டு வந்த 4 அடி நீளமுள்ள இரண்டு அரிவாள்கள் மீது ஏறி நின்று பக்தர்களுக்கு அருள் வாக்கு கூறினார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved