news-tamil-logo

3/15/2026, 4:39:05 PM

news-tamil-logo
more
Home districtnews சாலையோரம் உள்ள உணவகத்தில் வாங்கிய பூரி பூரியில் இறந்து கிடந்த பல்லி - குடும்பத்தினர் அதிர்ச்சி..!
tv

Also Watch

tv

Read this

சாலையோரம் உள்ள உணவகத்தில் வாங்கிய பூரி பூரியில் இறந்து கிடந்த பல்லி - குடும்பத்தினர் அதிர்ச்சி..!

வேலூர் - குடியாத்தம்

Posted on: May 27, 2025 09:20 AM

16

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Food student issue

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே சாலையோரம் உள்ள உணவகத்தில் வாங்கிய பூரியில் பல்லி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்த நாகராஜன் சாலையோரம் உள்ள பார்த்திபன் என்பவருடைய உணவகத்தில் இருந்து பூரி வாங்கி சென்றார்.

இதனை நாகராஜனின் 11 வயது மகள் சாப்பிட்ட போது உள்ளே பல்லி கிடந்தது தெரியவந்தது.

இதையடுத்து சிறுமியை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
2 hrs 8 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved