Also Watch
Read this
Posted on: Aug 15, 2025 07:48 AM
By: Web Team

ராணிப்பேட்டை மாவட்டம் லாலாபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மின்சாரம் தாக்கியதில் காயமடைந்த அனந்தலையை சேர்ந்த மின்வாரிய ஊழியர் நாகரத்தினத்தை,
சிகிச்சைக்கு கொண்டு வந்தபோது, ஆம்புலன்ஸ், மருத்துவர்கள் இல்லாததாகக் கூறி மறியலில் ஈடுபட்டனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved