Also Watch
Read this
By: Web Team

கிருஷ்ணகிரி மாவட்டம் பெரிய பணமுட்லு கிராமத்தில் தனியார் ஆடை தயாரிப்பு நிறுவனத்தின் பேருந்து கவிழ்ந்ததில் 12 பேர் படுகாயமடைந்தனர்.
50 பெண்களை ஏற்றிக்கொண்டு நிறுவனத்தின் பேருந்து திருவண்ணாமலை - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்தில் காயமடைந்தவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved