Also Watch
Read this
Posted on: Jan 21, 2025 02:47 PM
By: Admin News Tamil

தஞ்சாவூர் மாவட்டம் கஞ்சனூரில் குருலிங்க சங்கம பாதயாத்திரை குழுவினருக்கு கிராம மக்கள் பூர்ணகும்ப மரியாதையுடன் வரவேற்பு அளித்தனர்.
திருவையாறு ஐயாறப்பர் கோவில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மயிலாடுதுறை தருமை ஆதீனம் மாசிலாமணி தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் குருலிங்க சங்கம பாதயாத்திரை மேற்கொண்டுள்ளார்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved