news-tamil-logo

3/15/2026, 8:35:22 AM

news-tamil-logo
more
Home districtnews ஆற்காட்டில் பொங்கல் பானை விற்பனை மந்தம்
tv

Also Watch

tv

Read this

ஆற்காட்டில் பொங்கல் பானை விற்பனை மந்தம்

ஆற்காடு, ராணிப்பேட்டை

Posted on: Jan 11, 2026 09:38 AM

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
RPT Manpanai

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் பொங்கல் பானை விற்பனை மந்தமாக இருப்பதாக மண்பாண்ட தொழிலாளர்கள் வேதனை தெரிவித்தனர். தமிழர்களின் பாரம்பரிய திருவிழான பொங்கல் பண்டிகை வரும் 15 ம் தேதி கொண்டாடப்பட உள்ளது.

அன்றைய தினம் தங்களின் வீடுகளில் மண் பானைகளில் பொங்கல் வைத்து சூரியனுக்கு நன்றி செலுத்துவர். ஆற்காடு பகுதியில் விதவிதமான பொங்கல் பானைகளை தயாரித்து அதற்கு வண்ணம் தீட்டும் பணியில் ஈடுபட்டுள்ள மண்பாண்ட தொழிலாளர்கள் மண் பானையிலான பொங்கல் பானைகளை மக்கள் பயன்படுத்த கோரினர்.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
16 hrs 41 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved