news-tamil-logo

3/14/2026, 10:59:11 PM

news-tamil-logo
more
Home districtnews நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த சென்ற போலீசார்.. போலீசாருடன் பெண் வியாபாரிகள் வாக்குவாதம்
tv

Also Watch

tv

Read this

நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த சென்ற போலீசார்.. போலீசாருடன் பெண் வியாபாரிகள் வாக்குவாதம்

சிவகங்கை

Posted on: Mar 03, 2025 10:25 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
44

சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில் நடைபாதை கடைகளை அப்புறப்படுத்த சென்ற போலீசாருடன் பெண் வியாபாரிகள் வாக்குவாதத்தில் ஈடப்பட்டனர்.

நடைபாதை வியாபாரிகளுக்கு மத்திய அரசின் நிதியில் நவீன தள்ளுவண்டிகள் வழங்கப்பட்டு வேறு இடத்தில் கடை அமைக்க அனுமதி அளித்த பின்னரும்,

அங்கு வியாபாரம் நடைபெறவில்லை எனக் கூறி நடைபாதையில் கடை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 5 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved