news-tamil-logo

3/14/2026, 11:24:42 PM

news-tamil-logo
more
Home districtnews தங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக போலீசில் புகார்.. திமுக பேரூராட்சி தலைவர் மீது விசிகவினர் குற்றச்சாட்டு
tv

Also Watch

tv

Read this

தங்கள் சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக போலீசில் புகார்.. திமுக பேரூராட்சி தலைவர் மீது விசிகவினர் குற்றச்சாட்டு

திருப்பூர்

Posted on: Mar 26, 2025 06:49 AM

28

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
25

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சாமளாபுரம் திமுக பேரூராட்சி தலைவர், தங்கள் சமுதாயத்தை இழிவு படுத்தியதாக, அவர் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி மங்களம் காவல் நிலையத்தை விசிகவினர் முற்றுகையிட்டனர்.

பழனிசாமி என்பவர் இழிவுபடுத்தி பேசிய ஆடியோ இணையதளத்தில் வைரலானதை தொடர்ந்து காவல்நிலையத்தில் புகார் அளித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பிரபல இயக்குநர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட சுவர்

0
7 hrs 30 mins agoshare
Allu cinemas








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved