Also Watch
Read this
Posted on: Jan 06, 2026 03:36 PM
By: Manigandan Raja

நீலகிரி மாவட்டம் குன்னூர் வெலிங்டன் பகுதியில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் குடிநீர் பாட்டில்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அதனை கொண்டு சென்ற சுற்றுலா பயணிகளுக்கு 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. கல்லாறு சோதனை சாவடியில் முறையாக வாகனங்கள் சோதனை செய்யப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved