news-tamil-logo

3/18/2026, 11:44:37 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews திருத்தணி முருகன் கோவில் காணிக்கை.. கடந்த 28 நாட்களில் பக்தர்கள் காணிக்கை ரூ.1.59 கோடி
tv

Also Watch

tv

Read this

திருத்தணி முருகன் கோவில் காணிக்கை.. கடந்த 28 நாட்களில் பக்தர்கள் காணிக்கை ரூ.1.59 கோடி

திருத்தணி, திருவள்ளூர்

Posted on: Feb 25, 2025 04:11 AM

31

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
18

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 28 நாட்களில் பக்தர்கள் ஒரு கோடியே 59 லட்சம் ரூபாயை காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.

திருக்கோயில் இணை ஆணையர் ரமணி முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு, மலைக் கோயில் வசந்த மண்டபத்தில் காணிக்கை எண்ணப்பட்டது.

ஆப்போது 921 கிராம் தங்கம், 11 ஆயிரம் கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடரும் போர் பதற்றம், தாக்குதல்கள்

46
25 mins agoshare
iran isrealbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved