Also Watch
Read this
Posted on: May 15, 2025 12:49 PM
By: Srini Vasan

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் கட்டி முடிக்கப்பட்டும் திறக்கப்படாத ரேசன் கடையை உடனடியாக திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அருணாசலபுரம் கிராமத்தில் செயல்பட்டு வந்த ரேசன் கடை கட்டடம் இடிந்து விழும் நிலையில் இருந்ததால், அதனை இடித்து விட்டு 13 லட்சத்து 56 ஆயிரம் மதிப்பில் புதிய கட்டடம் கட்டப்பட்டது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved