news-tamil-logo

3/22/2026, 12:07:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews நீலகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.. தாழ்த்தபட்டவர்கள், பட்டியலினத்தவர்கள் நிலம், வீடு வேண்டி மனு
tv

Also Watch

tv

Read this

நீலகிரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட மக்கள்.. தாழ்த்தபட்டவர்கள், பட்டியலினத்தவர்கள் நிலம், வீடு வேண்டி மனு

நீலகிரி

Posted on: Dec 23, 2024 01:55 PM

14

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
31

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பட்டியல் இனத்தவருக்கு நிலம் மற்றும் வீட்டு மனை வேண்டி 300க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

40 ஆண்டுகளுக்கு மேலாக சொந்த வீடு இன்றி வாழ்ந்து வரும் பட்டியல் இனத்தவருக்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் அரசால் ஒதுக்கப்பட்டு உள்ளதாவும்,

இந்த நிலங்களை கண்டறிந்து தங்களுக்கு வீடு கட்டி கொடுக்க, மாவட்ட நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
7 hrs 26 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved