news-tamil-logo

3/16/2026, 4:02:05 AM

news-tamil-logo
more
Home districtnews சேதமடைந்து காணப்படும் பயணியர் நிழற் கூடம்.. விரைந்து சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை
tv

Also Watch

tv

Read this

சேதமடைந்து காணப்படும் பயணியர் நிழற் கூடம்.. விரைந்து சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை

கடலூர் - பாலக்கரை

Posted on: Sep 30, 2024 03:55 AM

19

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
42

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பாலக்கரை சந்திப்பு பகுதியில் உள்ள பயணியர் நிழற் கூடம் சேதமடைந்து காணப்படும் நிலையில், அதனை சீரமைக்க வேண்டும் என பயணிகள் மற்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாள்தோறும் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் நிழற்கூடம் பயணிகள் அமர்வதற்கு கூட இருக்கைகள் இல்லாமல் சேதமடைந்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
13 hrs 31 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved