மயிலாடுதுறை அருகே நெடுமருதூர் கிராமத்தில் உள்ள பொன்னம்மா காளியம்மன், வீரமாகாளியம்மன் ஆலயங்களில் பால்குடம் திருவிழா நடைபெற்றது. இதில் விரதமிருந்த ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.