news-tamil-logo

3/21/2026, 11:33:51 PM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews கும்பகோணம் மீன் சந்தையில் அதிகாரிகள் ஆய்வு.. உணவு பாதுக்காப்புத்துறையினர் ஆய்வு செய்தனர்.. கெட்டுப்போன 150 கிலோ மீன்கள் பினாயில் ஊற்றி அழிப்பு
tv

Also Watch

tv

Read this

கும்பகோணம் மீன் சந்தையில் அதிகாரிகள் ஆய்வு.. உணவு பாதுக்காப்புத்துறையினர் ஆய்வு செய்தனர்.. கெட்டுப்போன 150 கிலோ மீன்கள் பினாயில் ஊற்றி அழிப்பு

கும்பகோணம் மீன் சந்தையில் ஆய்வு

Posted on: Feb 20, 2025 07:37 AM

22

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
20

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி மீன் மார்க்கெட்டில் ஆய்வு செய்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் கெட்டுப்போன 150 கிலோ மீன்களை பினாயில் ஊற்றி அழித்தனர்.

கும்பகோணம் மாநகராட்சிக்கு சொந்தமான மீன் மார்க்கெட்டில் 50-க்கும் மேற்பட்ட மீன் கடைகள் இயங்கி வருகின்றன.

அங்கு ஆய்வுக்கு சென்ற உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஒவ்வொரு கடையாக சென்று மீன்களை சோதனை செய்தனர்.

அதில் கெட்டுப்போன 150 கிலோ எடை கொண்ட மீன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவற்றை பினாயில் ஊற்றி அழித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
6 hrs 52 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved