Also Watch
Read this
Posted on: Jun 18, 2025 05:53 AM
By: Web Team
பணியை ஒழுங்காக செய்யாமல் அலட்சியமாக இருந்ததாக அரசு அதிகாரிகளுக்கு ஆட்சியர் உடனடியாக மெமோ,
தருமபுரி மாவட்டம் ஊட்டமலை மஞ்சகொடம்பில் உள்ள இருளர் குடியிருப்பில் ஆட்சியர் சதீஷ் ஆய்வு,
கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் 2 வீடுகள் மட்டும் கட்டப்படாதது ஏன்? என ஆட்சியர் கேள்வி,
ஆட்சியரின் கேள்விக்கு சரிவர பதிலளிக்காத ஊராட்சி செயலாளருக்கு உடனடியாக மெமோ கொடுக்க ஆணை,
கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட அரசு அலுவலர்களையும் கடுமையாக கண்டித்த ஆட்சியர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved