Also Watch
Read this
Posted on: Feb 26, 2025 10:17 AM
By: Srini Vasan

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அடுத்த கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா கோலாகலமாக நடைபெற்றது.
இதில் சிறுமிகளின் நடனம் கோயிலுக்கு வந்த பக்தர்களின் கவனத்தை ஈர்த்தது. முன்னதாக சாமி மற்றும் அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved