Also Watch
Read this
Posted on: Feb 02, 2025 06:36 AM
By: Srini Vasan

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே, குழந்தை விநாயகர் கோட்டை கிராமத்தில் உள்ள திருவாயி அம்மன் கோவில் குடமுழுக்கு விழாவுக்கு, அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் சீர்வரிசை எடுத்துச் சென்றனர்.
பள்ளிவாசலில் இருந்து சீர்வரிசை எடுத்து ஊர்வலம் சென்ற இஸ்லாமியர்களை, இந்துக்கள் ஆரத்தழுவி வரவேற்றனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved