news-tamil-logo

3/22/2026, 2:29:49 AM

news-tamil-logo
more
Advertisement
Home districtnews முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்வு... இன்று உபரி நீர் திறக்க வாய்ப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை
tv

Also Watch

tv

Read this

முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டம் 136 அடியாக உயர்வு... இன்று உபரி நீர் திறக்க வாய்ப்பு- வெள்ள அபாய எச்சரிக்கை

முல்லைப்பெரியாறு அணை

Posted on: Jun 29, 2025 05:03 AM

40

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Mullaperiyar Dam

கனமழை காரணமாக முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில்,அணையில் இருந்து உபரிநீர் திறக்கப்பட உள்ளதால் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முல்லை பெரியாறு நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை பெய்து வருவதால் அணையின் நீர்மட்டம் 136 அடியை எட்டியுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
9 hrs 48 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved