Also Watch
Read this
By: Web Team

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அத்திமலைப்பட்டு கிராமத்தில் கெங்கையம்மன் திருக்கோவில் விழாவையொட்டி எருது விடும் விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி, ஓசூர், வாணியம்பாடி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 300-க்கும் மேற்பட்ட காளைகள் விழாவில் பங்கேற்றன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved